Saturday, March 3, 2012

Dialogues/ Lyrics - 1

நான் ரசித்த சில  டயலாக்ஸ் / லிரிக்ஸ்:

இதயம் படத்தோட ஆடியோ மட்டும் ரேடியோ-ல ஓடி கிட்டு இருந்தது.


ஒரு சில டயலாக்ஸ் மிக மிக அருமையாக இருந்தது. மறந்து விட கூடாது என்பதற்காக அப்போவே எழுதி வைத்தேன்.


அவற்றில் சில,


1 . "உனக்கென்ன தீப்பொறி பார்வை வீசிச் சென்று விட்டாய்.
மூங்கில் காடாய் எறிவது நான் தானே!"


௨. இதயத்தில் இடி, அதனால் கண்ணில் மழை !


3 கரும்பாய் இனிக்கும் பெண்களின் இதயம் மட்டும் இரும்பாய் அமைந்தது ஏன்?


அதே போல், சிகரம் படத்தில் வரும் "அகரம் இப்போ சிகரம் ஆச்சு"- ங்கிற பாடலில்


"எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது" - நு ஒரு வரி




"குட்டி பூவே .. நான் தொட்டால் துலங்கும் தொடலாமா" - என்கிற பாடலில் ஒரு வரி-


"கடலில் கலந்த பின் அட என் பேர் நதி இல்லை"

1 comment: